fbpx
Vasagam
DigitalOcean Referral Badge
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • சிறுகதைகள்
    • கதாபாத்திரங்கள்
  • இலக்கியம்
    • திருக்குறள்
    • செய்யுள்
  • அறிவியல்
  • மருத்துவம்
  • வரலாறு
No Result
View All Result
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • சிறுகதைகள்
    • கதாபாத்திரங்கள்
  • இலக்கியம்
    • திருக்குறள்
    • செய்யுள்
  • அறிவியல்
  • மருத்துவம்
  • வரலாறு
No Result
View All Result
Vasagam
No Result
View All Result

குளித்ததும் முதலில் எதை துடைக்க வேண்டும்

வாசகம் by வாசகம்
05/07/2021
in ஆவாது
0
kulithadum-mudhalil-yedhai-thudaika-vendum
0
SHARES
52
VIEWS
Share on FacebookShare on Twitter

குளித்ததும் முதலில் முதுகைத்தான் துடைக்க வேண்டும். ஏன்?

நம்பிக்கை

நம் உடலில் எப்போதும் இரண்டு சூழ்நிலைகள் உள்ளன. அவை நன்மையையும் தீமையும் அதாவது நன்மை என்று ஸ்ரீதேவியும் தீமை என்று மூதேவியும் குறிப்பிட படுகிறது. நாம் குளிக்கும் போது இருவரும் நம் உடலை விட்டு வெளியேறுகின்றனர். பின் நம் உடலில் எந்த பகுதி முதலில் துடைத்து சுத்தமாகிறதோ அந்த பாகத்தில் மூதேவி முதலில் முந்திக்கொண்டு நுழைந்து விடுகிறது. அதனால் முதுகை முதலில் துடைத்தால் முதுகில் மூதேவி குடிகொள்வாள் இரண்டாவதாக முகத்தை துடைத்தாள் ஸ்ரீதேவி குடிகொண்டு நாள் முழுவதும் நன்மை விளங்கும் முகத்துடன் வீற்றிருப்பாள். மாறாக முகத்தை முதலில் துடைத்தால் மூதேவி புகுந்த முகத்துடன் நாள்முழுவதும் கழிக்க வேண்டியது தான்.

அறிவியல்

மேலே குறிப்பிட்ட மூட நம்பிக்கைக்குள் ஒரு மகத்தான அறிவியல் உண்மை அடங்கியிருக்கிறது.

குளிக்கும் போது நம் உடலின் எல்லா பாகங்களிலும் குளிர் பரவுகிறது. மிக அதிகமான குளிர் அனுபவப்படுவது முதுகில்தான். முதுகெலும்பில் அதிகநேரம் குளிர் ஏற்க வேண்டியது வந்தால் எளிதில் நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு. இதனால் உண்டாகும் தீங்கை தவிர்க்கவே குளித்ததும் முதலில் முதுகை துடைக்க வேண்டும் என்ற விதிமுறையை வகுத்துள்ளனர் நம் முன்னோர்கள். மேலும் நம் முன்னோர்கள் அதிகாலை எழுந்து குளிர் நீரில் குளிப்பதனால் இந்த ஒழுக்கத்தை கடைபிடித்தனர்.

Previous Post

சிற்பிகள்

Next Post

ஆமை புகுந்த வீடு விளங்காது என்று சொல்வது ஏன்?

வாசகம்

வாசகம்

Next Post
aamai pugundha veedu

ஆமை புகுந்த வீடு விளங்காது என்று சொல்வது ஏன்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மாடர்ன் புலவன்

விடிய விடிய ஓடினாலும் வியர்வை இல்லை.

–கடிகாரம்

வள்ளுவன் வாக்கு

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (குறள் 619)

பொருள்: கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்

பிரபலமான இடுகைகள்

பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?
ஆவாது

பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

23/08/2020
aamai pugundha veedu
ஆவாது

ஆமை புகுந்த வீடு விளங்காது என்று சொல்வது ஏன்?

12/07/2021
உலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று!!!
அகம் & புறம்

உலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று!!!

09/09/2020
Facebook Twitter Pinterest Instagram RSS
Vasagam

Vasagam, A digital patron of Tamil heritage by publishing old stories, facts behind every belief, literature, old technology, science, ancient medicines, food and history.

General

  • About Us
  • Contact Us
  • Sitemap

Legal

  • Terms and Conditions
  • Privacy Policy
  • Cookie Policy

© Vasagam. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • சிறுகதைகள்
    • கதாபாத்திரங்கள்
  • இலக்கியம்
    • திருக்குறள்
    • செய்யுள்
  • அறிவியல்
  • மருத்துவம்
  • வரலாறு

© Vasagam. All Rights Reserved.

Go to mobile version