விடிய விடிய ஓடினாலும் வியர்வை இல்லை.
–கடிகாரம்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (குறள் 619)
பொருள்: கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்
© Vasagam. All Rights Reserved.
© Vasagam. All Rights Reserved.