வேலும் தமிழும்
தமிழ் மொழி மற்றும் அதன் மக்களை பற்றி பேசும்போது முருக கடவுளை பற்றி கூறாமல் இருக்கவே முடியாது.
தமிழ் மொழி மற்றும் அதன் மக்களை பற்றி பேசும்போது முருக கடவுளை பற்றி கூறாமல் இருக்கவே முடியாது.
திருவோணம் நன்நாள்! இந்த திருவிழா இக்காலத்தில் கேரள மக்களாலும் தமிழகத்தில் பெரும்பாலான மக்களாலும் கொண்டாடப்படுகிறது.
தமிழர்களாகிய நாம் அனைவரும் நம் பெரியோர்களால் "ஆமை புகுந்த வீடு நன்றாக இருக்காது" என்று சொல்லப்படுவதை கேட்டிருக்கிறோம். ஏன் அப்படி சொன்னார்கள் அதற்க்கு உண்மையான காரணத்தை இந்த...
குளித்ததும் முதலில் முதுகைத்தான் துடைக்க வேண்டும். ஏன்? நம்பிக்கை நம் உடலில் எப்போதும் இரண்டு சூழ்நிலைகள் உள்ளன. அவை நன்மையையும் தீமையும் அதாவது நன்மை என்று ஸ்ரீதேவியும்...
ஒரு ஆறு வயது சிறுவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த...
ஒரு பரபரப்பான காலை பொழுது, ஓர் குதிரை வண்டிக்காரன் தன் எஜமானனின் மகனை பள்ளிக்கூடம் அழைத்து செல்ல காத்திருக்கிறான். தேவி அம்மாள் தன் மகனை வேக வேகமாக...
சமீப காலமாக சாதிகளின் பேர் மிக கொடிய சம்பவங்கள் நாம் வாழும் இந்த சமூகத்தில் நடந்தேறி வருகின்றது. வந்தாரை வாழ வைக்கும் தமிழ் மண்ணில் நம்முடன் வாழும்...
வணக்கம்! இந்த 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி ஆனது மிக உயர்ந்த சிகரத்தை எட்டியுள்ளது. அதற்க்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு அனைவரும் பயன்படுத்தும் தொலைபேசி. மனிதனின் கண்டுபிடிப்புகளுக்கு...
வணக்கம்! வாழ்வில் ஏதேனும் சாதித்துவிட வேண்டும் என்று அனைவரும் தினம் தினம் விடா முயற்சியுடன் ஓடிகொண்டே இருக்கிறார்கள். ஒரு சிலர் சாதித்து விடுகின்றனர்… ஒரு சிலர் தோல்வியை...
பூனை யாருக்கும் தீங்கு விளைவிக்காத மென்மையான வீட்டு விலங்கு. பூனையை யாரும் விரோதியாக பார்ப்பது இல்லை, அன்பும் பாசமும் கூட காட்டுவதுண்டு. ஆனால் அதை ஏன் சகுனத்துக்கு...
வணக்கம்! கதைகள் என்றாலே குட்டிஸ் முதல் வயதானவர்கள் வரை விரும்பக்கூடிய ஒன்று, பிறருக்கு கதை சொல்லும் போதும் சரி மற்றவரிடம் இருந்து கதை கேட்க்கும் போதும் சரி...
வணக்கம்! மஹாபாரதம் அனைவருக்கும் பிடித்த பாரத நாட்டின் இதிகாசங்களில் ஒன்று, பஞ்சபாண்டவர்களுள் ஒருவனான பீமசேனன் (எ) பீமன். அவன் யார்? என்று கேட்டால் அனைவருக்கும் தெரிந்த பதில்...
விடிய விடிய ஓடினாலும் வியர்வை இல்லை.
–கடிகாரம்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (குறள் 619)
பொருள்: கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்
© Vasagam. All Rights Reserved.
© Vasagam. All Rights Reserved.